கட்டுரைகள்
பைஅத் இஸ்லாத்தின் நுழைவாயில் : முன்னுரை Posted on : 2016-01-15

கண்ணியமிக்க அல்லாஹ் கூறுவதாவது:-
 
மனிதர்களே! ஒரே ஆத்மாவிலிருந்து உங்களைப் படைத்த உங்களது ரப்பைப் பயந்து கொள்ளுங்கள். அதிலிருந்து அதனது சோடியைப் படைத்தான். அந்த இருவரில் இருந்தும் அதிகமான ஆண்களையும், பெண்க... See more

இஸ்லாத்தின் பார்வையில் உருவம் வரைதல் ஆகுமானதா Posted on : 2014-05-25

மாறாக சத்தியத்தைக் கொண்டு அசத்தியத்தின்மீது எறிகின்றோம். அது (அசத்தியமாகிய) அதன் தலையைப் பிளந்துவிடுகின்றது. எனவே அது அழிந்தும் விடுகின்றது............(21:18)
 
…………………………………………………... See more

வெள்ளிக்கிழமை இரவில் விஷேடமாக இரவுத் தொழுகையைத் தொழுது அன்றைய தினம் நோன்பும் Posted on : 2014-04-02

கேள்வி :
சிலர் வெள்ளிக்கிழமை இரவில் விஷே‘டமாக இரவுத் தொழுகையைத் தொழுது அன்றைய தினம் நோன்பும் நோற்கின்றார்கள். இவ்வாறு வெள்ளிக்கிழமைக்கும் அதன் இரவுக்கும் இஸ்லாத்தில் ஏதும் சிறப்புக்கள் வந்துள்ளதா?
... See more

பெண்கள் மண்ணறையை தரிசிக்கலாமா? Posted on : 2014-02-22

கேள்வி :
''ஆண்களுக்கு மண்ணறைகளைச் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது போல், பெண்களுக்கும் மார்க்கத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது”” என்று சில அறிஞர்களும், ''பெண்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை, மாறாக கப்ற... See more

நின்ற வன்னம் அருந்தலாமா? Posted on : 2014-02-17

கேள்வி :
தண்ணீர் மற்றும் பானங்கள் எதனையும் நின்றவண்ணம் அருந்தக் கூடாது. அப்படி நின்றவண்ணம் அருந்துவது ''ஹராம்’’ என்று சிலரும், அது வெறுமனே ''மக்ரூஹ்’’ என்று சிலரும் கூறக் கேட்கின்றோம். இந்த விடயத்... See more