பாதுகாக்கப்பட்ட வஹி எதுPosted on : 2017-03-30Size: 8 MB Download
Description
Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி) Description :
பாதுகாக்கப்பட்ட வஹி எது - எனும் தலைப்பில் அமீர், அஸ்ஸேஹ் ஜஸீம் மௌலவி - அவர்களால் 09. 12. 2016 அன்று வாழைச்சேனையில் நடந்த தர்பிய்யத் நிகழ்வில் நிகழ்த்தப்பட்ட உரை.
ஸஹாபாக்கள் மீதான அவதூறுகள்Posted on : 2017-03-30Size: 6 MB Download
Description
Speach by : அஷ்ஷேஹ் ஷிஹாபுத்தீன் (ஹாமி) Description :
ஸஹாபாக்கள் மீதான அவதூறுகள் - எனும் தலைப்பில் ஸிஹாபுத்தீன் மௌலவி அவர்களால் 09. 12. 2016 அன்று வாழைச்சேனையில் நடந்த தர்பிய்யா தர்பிய்யத் நிகழ்வில் நிகழ்த்தப்பட்ட உரை.
Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி) Description :
வஹி மாத்திரமே பின்பற்றப்பட வேண்டியதாகும் - எனும் தலைப்பில் 09. 12. 2016 அன்று வாழைச்சேனையில் நடந்த தர்பிய்யாவுக்கு முன்னர் அமீர், அஸ்ஸேஹ் ஜஸீம் மௌலவி - அவர்களால் நடாத்தப்பட்ட ஜும்ஆ சொற்பொழிவு.
அமீருக்கு எவ்வாறு ஒத்துழைப்பு வழங்குதல்?Posted on : 2017-03-30Size: 5 MB Download
Description
Speach by : அஷ்ஷேஹ் இஸ்லாஹ் (இஸ்லாமி) Description :
குர்ஆன், ஹதீஸைக் கொண்டு வழி நடாத்தக் கூடிய அமீருக்குக் கட்டுப்படுவதன் அவசியமும், அவருக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் அவசியமும் என்ற தலைப்பில் 16. 11. 2016 அன்று புத்தளத்தில் நடந்த வாலிபர் நிகழ்ச்சியில் அஸ்ஸேஹ் மௌலவி இஸ்லாஹ் (இஸ்லாமி)அவர்களால் நிகழ்த்தப்பட்ட உழைர.
அல்லாஹ் நாடியவர்களுக்கே நேர்வழி கிட்டும்Posted on : 2017-03-30Size: 5 MB Download
Description
Speach by : அஷ்ஷேஹ் இஸ்லாஹ் (இஸ்லாமி) Description :
அல்லாஹ் நாடியவர்களுக்கே நேர்வழி கிடைக்கும். ஒருவேளை கெட்டவர்களுக்கு நேர்வழி கிடைத்தாலும் தொடர்ந்து அதில் இருக்கமாட்டார்கள். - என்ற கருத்தில் 23.3 11. 2016 அன்று மௌலவி அஸ்ஸேஹ் இஸ்லாஹ் (இஸ்லாமி) அவர்களால் புத்தளத்தில் நிகழ்த்தப்பட்ட ஜும்ஆ சொற்பொழிவு.
ஈமான் என்றால் என்ன?Posted on : 2017-03-30Size: 6 MB Download
Description
Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி) Description :
ஈமான் என்றால் என்ன? ஈமான் கொள்ளவதன் மூலம் ஒரு மனிதனில் ஏற்படும் மாற்றங்கள் சம்பந்தமாக 23. 11. 2016 அன்று அமீர், அஸ்ஸேஹ் மௌலவி ஜஸீம் (இஸ்லாமி) அவர்களால் புத்தளத்தில் நடாத்தப்பட்ட ஹதீஸ் பாட வகுப்பு.
ஸஹாபாக்களின் சொல், செயல் மார்க்கமாகுமா?Posted on : 2017-03-30Size: 7 MB Download
Description
Speach by : உஸ்தாத், அஷ்ஷேஹ் உமர் அலி (ரியாதி) Description :
சூரத்துத் தௌபா 100வது வசனத்தில் அன்ஸாரிகளையும் முஹாஜிர்களையும் பின்பற்றும்படி வந்துள்ளதா? இது சம்பந்தமாக 52 : 43ம் வசனம் விளக்கப்படுத்துகிறது என்பது பற்றி 21. 10. 2016 அன்று ஏத்தாளையில் உஸ்தாத் அஸ்ஸேஹ் மௌலவி உமர் அலி (ரியாதி) அவர்களால் நடாத்தப்பட்ட ஜும்ஆ சொற்பொழிவு.
பின்பற்றப்பட வேண்டியது வஹி மாத்திரமேPosted on : 2017-03-30Size: 8 MB Download
Description
Speach by : உஸ்தாத், அஷ்ஷேஹ் உமர் அலி (ரியாதி) Description :
வானத்திலிருந்து இறக்கப்பட்ட வஹியை மாத்திரமே பின்பற்றப்பட வேண்டும்.. இது தவிர்ந்த மனித கருத்துக்கள் எதனையும் பின்பற்றக் கூடாது எனும் தலைப்பில் 07. 10. 2016 அன்று உஸ்தாத் மௌலவி உமர் அலி (ரியாதி) அவர்களால் புத்தளத்தில் நடாத்தப்பட்ட ஜும்ஆ சொற்பொழிவு.