அருள் மறை அல்குர்ஆனிலிருந்து...

وَلَا يَزَالُونَ مُخْتَلِفِينَ إِلَّا مَنْ رَحِمَ رَبُّكَ
அவர்கள் கருத்து முரண்பட்டுக்கொண்டே இருப்பார்கள் உமது ரப் அருள் புரிந்தவர்களைத்தவிர ( அ ல் குர் ஆன் 11:118,119)

அண்ணல் நபியின் அமுத வாக்கிலிருந்து...

أنا أغنى الشركاء عن الشرك من عمل عملا أشرك فيه معي غيري تركته وشركه
நான் இணையாளர்களின் இணையை விட்டும் தேவையற்றவன்.யார் ஒரு செயலை செய்து அதில் என்னுடன் இன்னொருவரை கூட்டாக்கினால் அவரையும் அவரது (ஷிர்க்)இணையையும் (கூலி கொடுக்காது) விட்டு விடுகின்றேன் என அல்லாஹ் கூறியதாக நபியவர்கள் கூரினார்கள் . (ஸஹீஹ் முஸ்லிம் 2289 )
பெண்கள் இமாமத் செய்யலாமா?
Posted on : 2016-10-22
5வது மஜ்லிசுஸ் சூராவின் ஆய்வு முடிவு - பெண்கள் இமாமத் செய்யலாமா?
பிறந்த குழந்தையின் காதில் அதானும் இகாமத்தும் கூறல்
Posted on : 2016-10-22
4வது மஜ்லிசுஸ் சூராவின் ஆய்வு முடிவு - பிறந்த குழந்தையின் காதில் அதானும் இகாமத்தும் கூறல்
மௌலவி ஹிபதுர் ரஹ்மானுக்கான மூன்றாவது முபாஹலா அழைப்பு
Posted on : 2016-10-22
மௌலவி ஹிபதுர் ரஹ்மான் மற்றும் அவர்களைச் சார்ந்தோரிடம் மூன்றாவது முறையாக முபாஹலா அழைப்பு விடுக்கின்றோம். இன்
முர்தத் பற்றிய தெளிவு - அமீர் - 17. 09. 2016
Posted on : 2016-09-20 Speach by : உஸ்தாத், அஷ்ஷேஹ் உமர் அலி (ரியாதி)
முர்தத் என்றால் யார்? கிலாபத் இல்லாத காலத்திலும் முர்தத் என்று தீர்ப்பு வழங்கலாமா ர்பான்ற முர்தத் சம்பந்தமான
இமாம் சப்தமிட்டு ஓதும் தொழுகைகளில் மஃமூம்கள் சூரா பாதிஹா எப்போது ஓதுவது? பகுதி -1 17. 08.2016
Posted on : 2016-08-18 Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி)
இமாம் சப்தமிட்டு ஓதும் தொழுகைகளில் மஃமூம்கள் சூரா பாதிஹா எப்போது ஓதுவது? – பகுதி – 01 – 2016. 08. 17ம் திகதி ஜஸீம் மௌலவி
இமாம் சப்தமிட்டு ஓதும் தொழுகைகளில் மஃமூம்கள் சூரா பாதிஹா எப்போது ஓதுவது? – 2016. 08. 17 - பகுதி – 02
Posted on : 2016-08-18 Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி)
இமாம் சப்தமிட்டு ஓதும் தொழுகைகளில் மஃமூம்கள் சூரா பாதிஹா எப்போது ஓதுவது? – 2016. 08. 17ம் திகதி ஜஸீம் மௌலவி அவர்களால்
இஜ்மாவுஸ் ஸஹாபாவை பின்பற்றலாமா?
Posted on : 2016-08-18
இஸ்லாத்தின் மூலாதாரமாக அல்குர்ஆனும் சுன்னாவும் இருக்கும்போது அதனை விட்டு விட்டு மூன்றாவது மூலாதாரமாக இஜ்மா
இபாதத்களில் இஹ்லாஸின் அவசியம்
Posted on : 2016-07-22 Speach by : அஷ்ஷேஹ் ஷிஹாபுத்தீன் (ஹாமி)
எந்தவொரு அமலைச் செய்தாலும் அல்லாஹ்வுக்காக என்ற தூய்மையான எண்ணம் இருக்க வேண்டும் - 2016. 07. 22ம் திகதி புத்தளத்தில் ந
ஜாஹிலிய்யத் ஓர் விளக்கம் - 03. 07. 2016
Posted on : 2016-07-22 Speach by : அஷ்ஷேஹ் ஷிஹாபுத்தீன் (ஹாமி)
ஜாஹிலிய்யத்தும் இஸ்லாமும் இரு சமாந்தரக் கோடுகள். நபித்துவத்திற்கு முன்னர் காணப்பட்ட ஜாஹிலிய்யத் இன்றும் காண
இஸ்லாத்தை ஏற்பதற்கு பைஅத்தின் அவசியம் -
Posted on : 2016-07-17 Speach by : உஸ்தாத், அஷ்ஷேஹ் உமர் அலி (ரியாதி)
ஒருவர் இஸ்லாத்தை ஏற்பதாயின் அவர் பைஅத் செய்துதான் அதனுள் நுழைந்து கொள்ள வேண்டும். அது கிலாபத் இருந்தாலும் சரி