பிரிந்து இருக்கும் சமூகத்திற்கு வஹியின் எச்சரிக்கை Posted on : 2013-07-09 Print

பிரிந்திருப்பது அல்லாஹ்வின் தண்டனையாகும். !
 
 
உங்களுக்கு மேலிருந்தோ அல்லது உங்களது பாதங்களுக்கு கீழிருந்தோ உங்களுக்கு வேதனையை அனுப்பிடவும் அல்லது உங்களை பல பிரிவுகளாக ஆக்கி ஒருவரின் கொடுமையை மற்றவர் சுவைக்கச் செய்திடவும் அவன் ஆற்றல் உடையவன் என்று (நபியே) நீர் கூறுவீராக ! (6:65)
 
 
பிரிந்திருப்பவர்கள் இணை கற்பிப்போரே !
 
 
தங்கள் மார்க்கத்தை பல பிரிவுகளாக பிரித்து, தாங்களும் பல பிரிவுகளாக ஆகிவிட்ட இணை கற்பிப்போரில் நீங்கள் ஆகிவிடாதீர்கள். (30 : 31 , 32)
 
 
பிரிந்திருப்பவர்களுக்கும் நபிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. !
 
 
தங்கள் மாரக்கத்தை பிரித்து பல பிரிவுகளாக பிரிந்து விட்டவர்களுடன் (நபியே) உமக்கு யாதொரு சம்பந்தமும் இல்லை (6: 159)
 
 
பிரிந்திருப்பவர்கள் அல்லாஹ்வின் அருளற்றவர்கள் !
 
 
உமது ரப் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் ஒரே கூட்டத்தினராக ஆக்கியிருப்பான். உமது ரப் அருள் புரிந்தோரைத் தவிர மற்றவர்கள் முரண்பட்டோராகவே இருந்து கொண்டிருப்பார்கள். (11: 118 , 119)
 
 
பிரிந்திருப்பவர்கள் வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். !
 
 
அல்லாஹ் நாடியிருந்தால் ஒரே சமுதாயமாக ஆக்கியிருப்பான். மாறாக தான் நாடியோரை அவன் வழிகேட்டில் விடுகின்றான். தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகின்றான். (16:93)
 
 
பிரிவினை நரகத்திற்கே இட்டுச் செல்லும். !
 
 
எனது இந்த உம்மத் 73 பிரிவுகளாக பிரிவார்கள். 72 நரகமும் ஒரு கூட்டம் சுவனமும் செல்லும். அது அல்ஜமாஅத் ஆகும். (அபூதாவுத் 4599)
 
 
பிரிந்திருப்பது அல்லாஹ்வின் தண்டனையாகும். !
 
 
உங்களுக்கு மேலிருந்தோ அல்லது உங்களது பாதங்களுக்கு கீழிருந்தோ உங்களுக்கு வேதனையை அனுப்பிடவும் அல்லது உங்களை பல பிரிவுகளாக ஆக்கி ஒருவரின் கொடுமையை மற்றவர் சுவைக்கச் செய்திடவும் அவன் ஆற்றல் உடையவன் என்று (நபியே) நீர் கூறுவீராக ! (6:65)
 
 
பிரிந்திருப்பவர்கள் இணை கற்பிப்போரே !
 
 
தங்கள் மார்க்கத்தை பல பிரிவுகளாக பிரித்து, தாங்களும் பல பிரிவுகளாக ஆகிவிட்ட இணை கற்பிப்போரில் நீங்கள் ஆகிவிடாதீர்கள். (30 : 31 , 32)
 
 
பிரிந்திருப்பவர்களுக்கும் நபிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. !
 
 
தங்கள் மாரக்கத்தை பிரித்து பல பிரிவுகளாக பிரிந்து விட்டவர்களுடன் (நபியே) உமக்கு யாதொரு சம்பந்தமும் இல்லை (6: 159)
 
 
பிரிந்திருப்பவர்கள் அல்லாஹ்வின் அருளற்றவர்கள் !
 
 
உமது ரப் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் ஒரே கூட்டத்தினராக ஆக்கியிருப்பான். உமது ரப் அருள் புரிந்தோரைத் தவிர மற்றவர்கள் முரண்பட்டோராகவே இருந்து கொண்டிருப்பார்கள். (11: 118 , 119)
 
 
பிரிந்திருப்பவர்கள் வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். !
 
 
அல்லாஹ் நாடியிருந்தால் ஒரே சமுதாயமாக ஆக்கியிருப்பான். மாறாக தான் நாடியோரை அவன் வழிகேட்டில் விடுகின்றான். தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகின்றான். (16:93)
 
 
பிரிவினை நரகத்திற்கே இட்டுச் செல்லும். !
 
 
எனது இந்த உம்மத் 73 பிரிவுகளாக பிரிவார்கள். 72 நரகமும் ஒரு கூட்டம் சுவனமும் செல்லும். அது அல்ஜமாஅத் ஆகும். (அபூதாவுத் 4599)